கணினி பாகங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் இன்று (07) புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் 63 கணினி பாகங்களிற்குள்...
Read moreகல்பிட்டி தோராயடி கடற்பரப்பில் 04 கிலோ 740 கிராம் நிறையுடைய தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
Read moreபுதுடெல்லி: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான கனிமொழி எம்பி தமிழக மீனவர்கள் பிரச்சினையை மக்களவையில் எழுப்பினார். அதில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்...
Read more2034ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை சவூதி அரேபிய இராச்சியத்தில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட...
Read moreஜனாதிபதி தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
Read moreதமிழ் சினிமாவில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'கோட் - GOAT' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற...
Read moreதேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம் என ...
Read moreவேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து, அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்ற முயற்சிக்கிறது. இரண்டு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் தற்போது தேர்தல் நெருங்கும்போது இதனை...
Read moreயாழ்ப்பாணத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது வடமராட்சி பிரதேச செயலகத்தினை...
Read moreபுதுமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'சாலா' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் அவருடைய...
Read more