கடுவலை பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி...
Read moreதமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து...
Read moreநடிகரான தனுஷ் இயக்குநராகவும் படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான 'ப பாண்டி', 'ராயன்' ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில்...
Read moreசிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றி நிச்சயம் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி (Ameer Ali) தெரிவித்துள்ளார்....
Read moreகம்பஹா, மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாகெலே பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிகம...
Read moreசின்னத்திரை நட்சத்திரமும், திரைப்பட நகைச்சுவை நடிகருமான புகழ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஃபோர் சிக்னல்' என பெயரிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மகேஸ்வரன்...
Read moreநியூயோர்க் சிட்டி, ப்ளஷிங் மெடோவ்ஸ். ஆத்தர் அஷே அரங்கில் நடைபெற்றுவரும் இந்த வருட ஐக்கிய அமெரிக்க பகிரங்க (US Open) டென்னிஸ் போட்டியை 'வெற்றி நடை'யாக கருதுவதாக...
Read moreஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சென்று இன்று செவ்வாய்க்கிழமை (27)...
Read moreஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட "பிரேமதாச" குடும்ப உறுப்பினர்களே என நகர...
Read moreதமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என...
Read more