நிவித்திகல கல்வி வலயத்துக்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்கு நாளை (7) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம்...
Read moreபுதுடெல்லி: டெல்லியில் ஜூன் 9ஆம் திகதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8ஆம் திகதி பிரதமர்...
Read moreதமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் (Uruthrakumaran) தெரிவித்துள்ளார். எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்...
Read moreமூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) விசேட...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் நடித்திருக்கும் 'காதலிக்க நேரமில்லை' எனும் திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இதற்காக...
Read more2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைதுசெய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு...
Read moreஉணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று (5) புதன்கிழமை இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreபொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...
Read moreதேசிய நல்லிணக்கமும் அணுகுமுறைகளும் மட்டுமல்லாது, எமது தற்துணிவுமே இன்று சிவகுமாரன் சிலை கம்பீரமாக நிமிர்ந்திருக்க காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கட்சி மற்றும்...
Read moreபொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுக்கும் குழுவுடன் ஜே.வி.பியினர் சந்திப்பொன்றை நடாத்தி, அதில் இரு தரப்பினருக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால், பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா? என ஈழ...
Read more