மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள்...
Read moreமலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்...
Read moreஇசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் 'ஹிட்லர்' எனும்...
Read moreசஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது...
Read more2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreஎமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்...
Read moreதமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் எந்த தீர்மானம் எடுத்தாலும் அந்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்லாமல் வேறு யாருக்காவது வாக்களிக்க தீர்மானித்தால்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மக்கள் நன்றி செலுத்தியதுபோல் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மக்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த தேர்தலில் நன்றிக்கடனை செலுத்த தயாராக இருக்கின்றனர். அதனால்...
Read moreஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க(geetha kumarasinghe) தெரிவித்துள்ளார். அதன்படி,...
Read moreஇலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம்...
Read more