சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை...
Read moreதமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்...
Read moreபுதுமுக நடிகர் மதி முதன்மையான வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கும்கி 2' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன்...
Read more'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என இரண்டு தொடர் வெற்றி படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும்...
Read moreயாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக...
Read moreநாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலமை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை (04) பெய்த கடும் மழையின்...
Read moreவவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ குடியிருப்பை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்...
Read moreகொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாமதத்திற்கு...
Read moreபுதுமுக நடிகர் அரவிந்தராஜ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேராண்டி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை...
Read more