வெப்பமான வானிலை : மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

படசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த புதிய சுற்றறிக்கையை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த...

Read more

கடும் வெப்பநிலை காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது...

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 85  மெற்றிக்தொன் நெல்லை...

Read more

லங்கா சதொசவில் 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நேற்று  வியாழக்கிழமை (21) முதல் அமுல்படுத்தப்பட்டதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.  இதன்படி, ஒரு...

Read more

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் – ஜப்பானிய தூதர்

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi...

Read more

வடக்கு – கிழக்கில் மாவீரர்களின் நிகழ்வுகள் : முழுமையான விசாரணை அறிக்கை

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக வடக்கு, கிழக்கு  மாகாணங்களில்  இதுவரையில் நடத்தப்பட்ட  மாவீரர்களின் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்ட...

Read more

வெப்பநிலை ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

வருடத்தின் ஏனைய நாட்களை விட இந்த நாட்களில் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த நிலை...

Read more

புதையல் தோண்டிய நால்வர் கைது!

புதையல்   தோண்டிய நால்வர்   அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர் .  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்...

Read more

டீனியா தொற்று வேகமாக பரவுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் பூஞ்சையால் ஏற்படும் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். பெரியவர்கள் மற்றும்...

Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் | முதல் இடத்தைப் பிடித்த பின்லாந்து ! இலங்கை?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் 'பின்லாந்து' முதல் இடத்தைப் பிடித்துள்ளது.  அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து,  நோர்வே, லக்சம்பர்க்,...

Read more
Page 4 of 4131 1 3 4 5 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News