Easy 24 News

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை...

Read more

சிக்கப்போகும் அரசியல் தலைகள் : இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ...

Read more

இனப்பிரச்சினை குறித்து எதுவுமே பேசாத அநுர : நாடாளுமன்றில் சிறீதரன் விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல்...

Read more

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

மாகாண சபை முறையை தொடர்பில் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு, அநுர அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

‘இசை ஞானி’ இளையராஜா வெளியிட்ட நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த்தின் ‘படை தலைவன்’ பட பாடல்

சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'படை தலைவன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உன் முகத்தை பார்க்கலையே..' எனும் பாடலும்,...

Read more

ரில்வின் செல்வாவின் கருத்தே அரசாங்கத்தின் நிலைப்படா? | வைத்தியர் ப.சத்தியலிங்கம் எம்.பி

ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப....

Read more

குருணாகலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தள்ளது.  45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை (02)...

Read more

விசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் கைது !

விசா இன்றி  சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்...

Read more

‘சில்க் ஸ்மிதா- குயின் ஆஃப் சவுத்’ பெயரில் தயாராகும் புதிய திரைப்படம்

இந்திய திரையுலகில் கடந்த கால தசாப்தங்களில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி 'சில்க் ஸ்மிதா -குயின் ஆஃப் சவுத் 'எனும்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு! அனுர அரசுக்கு எதிராகப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது. சமூக ஊடகங்கள்...

Read more
Page 289 of 4552 1 288 289 290 4,552