கண்டி பல்லேகலையில் நடைபெற்றுவரும் லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து கலம்போ ஜகுவார்ஸ் அணியை துனித் வெல்லாலகேயின் துல்லியமான பந்துவீச்சும் குசல் மெண்டிஸின் அதிரடி துடுப்பாட்டமும்...
Read moreஅமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும்; மாணவன் ஒருவனும்...
Read moreஅனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும்...
Read moreகஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம் கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி,...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொங்கு பாலத்தில் என்னை தூக்கிச் சென்றாரா? அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தூக்கிச் சென்றாரா ?என்பதை மக்கள் ஆராய வேண்டும். உண்மையில்...
Read moreஉலர்ந்த பாதாம் மற்றும் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் உணவில் எடுத்துக் கொள்வதில் சில வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அவை மிகப்பெரியதாக இல்லை. ஊறவைத்த பாதாமை பலரும் விரும்புவதற்குக்...
Read moreதேன் ஒரு இயற்கை மருந்து என்று கூறப்படும் நிலையில், தேன் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து...
Read moreதாய்லாந்தில் பெருமளவானவர்கள் கூடியிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பண்டிகையொன்றை குறிக்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் வடபகுதி...
Read moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற...
Read more