Easy 24 News

நாடளாவிய ரீதியில் 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை !

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  இதனடிப்படையில், தகுதி வாய்ந்த 79 அதிபர்கள்...

Read more

ரோகிங்யா அகதிகளை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது 

– அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக...

Read more

வடக்கில் அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

வட மாகாணத்தில் புதிய 03 கைத்தொழில் மையங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். யாழில் (Jaffna) இன்றைய தினம்...

Read more

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறந்த குணசித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் சமுத்திரக்கனி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ராமம்...

Read more

நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் – ஜனாதிபதி

தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை...

Read more

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் – பிரதமர் 

நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவை...

Read more

சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

நூல் : சயனைட்ஆசிரியர் : தீபச்செல்வன் நிகழ்காலமும் போர்க்களமும் - நிகழ்காலமும் போர்க்களமும் தொடர்ந்தோடி வந்து கடைசியில் நிகழ்காலமே போர்க்களம் தான் என்று முடிகிறது சயனைட் நாவல்....

Read more

மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

கிளிநொச்சியில் குளத்தில் குதித்த நபரொருவர் காணாமல் போயியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம்...

Read more

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியைத் தொடர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

Read more

சிக்குவாரா ரணில் – விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கையொப்பம் கொண்டதாகக் கூறப்படும் கடிதம், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

Read more
Page 266 of 4552 1 265 266 267 4,552