ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
May 2, 2024
புதிய அரசமைப்பு குறித்து எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டியில் நேற்று...
Read moreகுண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது தாக்குதலுக்கு இலக்கான...
Read moreநீர்கொழும்பு தலுபொத்த கால்வாயில் டி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷை அழைத்துச் சென்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்திலிருந்தே வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், இதுகுறித்து தற்போது...
Read moreதமிழர்களின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெற வேண்டுமெனில் கல்வியை பிரதான ஆயுதமாக எடுக்கவேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை...
Read moreமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர்...
Read moreநாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும்...
Read moreஹசலக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்ததனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறும் வேண்டி முஸ்லிம் பெண் ஒருவர் முன்வைத்திருந்த...
Read moreசமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreமரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடுமையான தண்டனைகளை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures