இரண்டு வாரங்களில் 17 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு

அவிசாவளை - புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் 17 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதனைத்...

Read more

80 லட்சம் ரூபாய் தங்கப்பாளங்களுடன் ஒருவர் கைது

80 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கப் பாளங்களை, பிஸ்கட் பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயற்சித்த ஃபரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read more

ஹேமசிரி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விமர்சனங்கள்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்...

Read more

பிரபாகரன் குறித்த ஜனாதிபதியின் கருத்து தவறானது- சி.வி

போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின்  குற்றச்சாட்டு தவறானது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான...

Read more

இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்!!

இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தான் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு...

Read more

மதூஸின் 4 குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

டுபாயில் மறைந்திருந்து கொண்டு மாகந்துரே மதூஸினால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. டுபாயிலிருந்து இலங்கைக்கு...

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் நற்செய்தி மூன்று வாரத்தில் – அமைச்சர் மனோ

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியினால் நற்செய்தியொன்று வழங்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன்...

Read more

மகன் சுகயீனமுற்றிருப்பதால், பாடசாலைக்கு ஓடிய தந்தையே சுட்டுக்கொலை – இராணுவ வீரர் கைது

மாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்....

Read more

கல்முனையை 3 ஆக பிரிக்க, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் யோசனை

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...

Read more

பாடசாலைக்குள் புகுந்த நபர், இராணுவத்தால் சுட்டுக் கொலை

மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று -04- இடம்பெற்ற...

Read more
Page 2214 of 4151 1 2,213 2,214 2,215 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News