Easy 24 News

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read more

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது என்று அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read more

அம்பாறையில் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் திருக்கோவிலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இவ் நிகழ்வானது திருக்கோவில் 5ஆம்...

Read more

கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு சீ்ல்!

கடுவெல நீதவான் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறையை சீல் வைக்க நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கடுவெல நீதவானாக இருந்த வனிமா விஜேபண்டார தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த...

Read more

கனடா – பிரித்தானியாவின் முடிவு – அச்சத்தில் நாமல்: ஆபத்தில் அநுர அரசு

உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையும் காணப்படுகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள...

Read more

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

நட்சத்திர வாரிசாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானாலும்.. தன்னுடைய தனி திறமையால் நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'படைத்தலைவன்' எனும்...

Read more

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

‎புதுமுக நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' குமாரசம்பவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் எமோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின்...

Read more

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 29 பாரிய போராட்டம்

வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி  பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தமழ் அரசுக் கட்சியின்...

Read more

கனடா நினைவு தூபி இலங்கையில் சிலரின் முகமூடிகளை கிழித்திருக்கின்றது | ஈ.பி.டி.பி

கனடாவில் எம்மவர்களினால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா? இலங்கையில் வாழும் எமது மக்களுக்கு வலுப்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு அப்பால், குறித்த நினைவுத் தூபியானது இலங்கையில் பலரின்...

Read more

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்ப்பதாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 212 of 4551 1 211 212 213 4,551