5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர்

1990ம் ஆண்டு, சிங்களத்தின் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை முறிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.அன்றைய நேரத்தில், பேச்சுவார்த்தையில் ஒரு பக்கம் ஈடுபட்டபடி, மறுபக்கத்தால்...

Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கான காரணம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சீராக்குவதற்கு லிட்ரோ காஸ் லங்கா வினைத்திறனுடன் செயலாற்றிவருவதாகவும்,  அவசியமான  எரிவாயு சிலின்டர்களை சந்தையில் தடங்கலின்றி விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது....

Read more

சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் உடன் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நுகர்வோர்...

Read more

இன்று தேசிய வைத்தியசாலையாக மாறும் கண்டி போதனா வைத்தியசாலை

சகல வைத்திய வசதிகளும் கொண்ட இந்நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக கண்டி போதனா வைத்தியசாலை இன்று (30) தரமுயர்த்தப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை...

Read more

அமைச்சர் வசந்த சேனாநாயக்க கட்சியிலிருந்து நீக்கம்

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

மசூதியை இடித்த பாக்., அரசு: மக்கள் போராட்டம்

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது. இந்த மசூதியை எந்த அறிவிப்பும் இன்றி இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read more

பாக்தாதியின் உள்ளாடை: திருடி கண்டுபிடித்த சிரியா

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, உயிரிழந்தார். அவரின்...

Read more

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம், ஆலம்புழா, இடுக்கி, திரிசூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அக். 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும்...

Read more

உயிரிழந்த குழந்தை குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல்

குழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர்,...

Read more

சுர்ஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

குழந்தை சுர்ஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் 3 அமைச்சர்களை மீட்புப்பணி...

Read more
Page 2049 of 4157 1 2,048 2,049 2,050 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News