ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தமது...
Read moreநாட்டின் பண வீக்கம் கடந்த வருட ஜனவரி மாதத்தையும் பார்க்க இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும். அரசாங்கம்...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு பல மில்லியன் டொலர்கள் லஞ்சம் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையை இலங்கையின் நிபுணர் குழு...
Read moreஇலங்கையில் வாழும் சீன நாட்டவர்களை தயவுடன் நடத்துமாறும், தேவை ஏற்படுமாயின் அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறும் அஸ்கிரிய பீடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க...
Read moreதேசத்தின் அனைத்து இன மக்களும் இணைந்து உருவாக்கம்பெறும் அரசியல் தலைமைத்துவமே நாட்டு மக்களின் மேலான எதிர்பார்ப்பு என யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள ஊடக...
Read more24 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டானியல் அரப் மோய் தனது 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஜனாதிபதி உகுரு கென்யாட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்....
Read moreசிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் இன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். 41 வருடங்களாக பொலிஸ் சேவையாற்றிய நிலையில் அவர் இன்று ஓய்வு...
Read moreதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும்...
Read moreஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ஷ...
Read more72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures