மணல் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதி

இலங்கையில் மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படும் என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்...

Read more

முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்து

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழம் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் ஏற்றிவந்த பழங்களும் பலத்த...

Read more

சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி

கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை அனைவரும் தப்பியோடியுள்ளனர் . அங்கு...

Read more

கேப்பாபிலவில் இறந்த இருவர் தொடர்பில் பரிசோதனை

முல்லைத்தீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த இருவர் நேற்றையதினம் உயிரிழந்திருந்தனர். 80 வயது கடந்த இருவர் முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக விமானப்படை பேச்சாளர்...

Read more

கிறிஸ்தவ இடுகாட்டில் அடாவடி

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன....

Read more

கொரோனா ஒழிப்புக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவி

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி...

Read more

தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றதுகொரோனா தடுப்பு நடவடிக்கை ; சிவமோகன்

இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி...

Read more

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள்

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம்...

Read more

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும்...

Read more

கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது

சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது. அவர் கடும் சுகவீனம்...

Read more
Page 1782 of 4152 1 1,781 1,782 1,783 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News