பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது

யாழ்.சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு...

Read more

மூடப்பட்டது கண்டி – நாவலப்பிட்டி நகரம்

கண்டி – நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்....

Read more

பெண் விவசாயி இடம் தேங்கி கிடந்த பூசணிக்காய்கள் வாங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன

பெண் தலைமைத்துவ குடும்பத்தவரான கிளிநொச்சி மணியன் குளம் பகுதியில் வசிக்கும் கோகிலராசா சத்தியகலா வாழ்வாதார நடவடிக்கையாக பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய கொரோனா அவசரகால நிலையால் விவசாயிகளின்...

Read more

பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் மரணம்

இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 3 நாட்களுக்கு முன்புதான் இர்ஃபானின் தாயார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Read more

கொரோனா தடுப்புக்கு விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டது

வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா , மன்னார்...

Read more

அராலிதுறையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அராலிதுறையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....

Read more

சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் – செல்வம்

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள்...

Read more

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய...

Read more

உத்தரவினை மீறி வடக்கில் செயற்படும் நுண்நிதி நிறுவனங்கள்

நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள்...

Read more

3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இராணுவத்தின் கீழுள்ள 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத்...

Read more
Page 1781 of 4147 1 1,780 1,781 1,782 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News