தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி

மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....

Read more

தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது...

Read more

கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி - மக்களை அச்சுறுத்தி - வருத்தி - துன்புறுத்தி நேர்மையில்லாத - முறை தவறிய கொடுங்கோன்மை...

Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம். இலங்கையின் தற்போதைய நிலைமையில் அனைத்து விவசாயா உற்பத்திகளையும்அதிகரிக்க வேண்டிய நிலையில் முல்லைத்தீவு...

Read more

கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது

கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது. ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் எசல விழாவைக்...

Read more

யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு!

யாழ்.கொடிகாமம் வெள்ளாம் கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

Read more

மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி...

Read more

மூன்று முச்சக்கரவண்டிகளை மோதி தள்ளிய பாரவூர்தி

வேகக் கட்டுப்பாட்டினை இழந்த பாரவூர்தியொன்று, முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திலிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியுள்ள சம்பவம் பதுளை, பசறை நகரில் இன்று காலை இடம்பெற்றது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்...

Read more

கல்முனைப் பொலிஸாரால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த...

Read more
Page 1721 of 4157 1 1,720 1,721 1,722 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News