வீடுபுகுந்து விக்ஷமிகள் அட்டகாசம்

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டு உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

Read more

அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பலி

லொறியொன்றின் மீது அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் மாத்தளை, மகாவில பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரம்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 806 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக 904 பேர்...

Read more

5 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குருநாகல், கேகாலை,...

Read more

மீண்டும் வழமைக்கு திரும்பும் சுற்றுலாத்துறை!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் முடக்கப்பட்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் இலங்கை...

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராடச் சென்ற போதே இவ்வாறு 03 பேரும்...

Read more

கல்முனையில் 173 பேர் கைது- காரணம் வெளியானது!?

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த...

Read more

வீடு ஒன்றினுள் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

மெதகம திவியாபொல பகுதியில் வீடு ஒன்றினுள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த...

Read more

இலங்கையில் வழமைக்கு திரும்பும் சட்டம்!!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் கைவிடப்பட்டிருந்த...

Read more

ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாடுமுழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது. நேற்றும், நேற்று...

Read more
Page 1718 of 4151 1 1,717 1,718 1,719 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News