பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்ம மரணம்; கொரோனா என சந்தேகம்

பாடசாலை ஒன்றில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வடமராட்சி புலோலி...

Read more

மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்னார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை...

Read more

முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என...

Read more

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள்...

Read more

சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

பாதாள தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளின்...

Read more

டெங்கு,எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன்...

Read more

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291...

Read more

அமரர் ஆறுமுகனுக்கு அரசால் அவப்பெயர் – சஜித் அணி தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது....

Read more

புலிகளுடனான போரை முடிப்பதே இந்திய அரசின் இலக்காக இருந்தது

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மேற்கத்தேய நாடுகள் இருந்தன. ஆனால், அந்தப் போரை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது." இவ்வாறு...

Read more

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு - கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு - கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில்...

Read more
Page 1719 of 4146 1 1,718 1,719 1,720 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News