தர்கா நகர் சம்பவம் தொடர்பில் சஜித் கருத்து !

அளுத்கம, தர்கா நகர் பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும். எனவே, இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு...

Read more

பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும் சுதந்திரக் கட்சி கோரிக்கை!

"அளுத்கம - தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ்...

Read more

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி தீர்மானிக்க திங்கட்கிழமை ஆணைக்குழு கூடி முடிவு !

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும்...

Read more

மன்னார் கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்....

Read more

தேர்தலைக் கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்!!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர்...

Read more

சர்வதேச விமான சேவை ஒப்பந்தத்தில் சீனா-அமெரிக்கா சமரசம்

கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் விமானங்களை...

Read more

ஜோர்ஜியாவில் நடந்த சோகம்: விமான விபத்தில் 5 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு நேற்று சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Read more

புயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

உலகளாவிய ரீதியில் புயல் வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிதுள்ளது . பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது....

Read more

சவக்குழியில் வீசப்பட்ட கொரோனாவால் இறந்தவரின் உடல் !!

கொரோனா தொற்றுள்ளவரின் உடலை சுகாதாரப் பணியாளர்கள் சவக்குழிக்குள் அலட்சியமாக வீசிச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

வாக்காளர் சீட்டு அச்சிடும் பணிகள் திடீரென இடைநிறுத்தம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் சீட்டு அச்சிடும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவு வாக்காளர் சீட்டு அச்சிடும்...

Read more
Page 1718 of 4152 1 1,717 1,718 1,719 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News