அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய...

Read more

உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக விநியோகித்தார் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை...

Read more

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக ராஜித சேனாரத்ன சூளுரை

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரிடம் 20 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக தனக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு...

Read more

கல்வியமைச்சரின் பெயரை பயன்படுத்தி தொழில்பெற முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் தொழில்பெற முயன்ற நபரொருவரை மேல் மாகாண காவற்துறை விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும என...

Read more

மட்டக்களப்பில் உலர் வலய கறுவா பயிர் செய்கை வெற்றி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன் கறுவா, இஞ்சி, கமுகு, வெனிலா போன்ற பல்வேறு வகையான ஏற்றுமதிப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. தற்போது...

Read more

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உத்தோயோக பூர்வமாக இன்று ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்தனர். மட்டக்களப்பு-கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து சுவாமிஜி அவர்களின் ஆசீர்வாதத்துடன்...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க மத்திய வங்கி ஒப்புதல்

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கென 53 பில்லியன் ரூபாவுக்கான கடன் திட்டதிற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது 4 சதவீத வட்டி வீதத்தில்...

Read more

கொரோனாவில் இருந்து மீண்டு 152 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

Read more

கல்முனையில் சோகம் ; மாணவன் உயிரிழப்பு

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை சீர் செய்ய முடியாது ;பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம்...

Read more
Page 1674 of 4147 1 1,673 1,674 1,675 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News