தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம்,மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த சேவை...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இலங்கை பின்வாங்கியுள்ளது

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து இலங்கை விலகிச்சென்றுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள...

Read more

3000 இராணுவம் கொலை ;கருணாவின் கருத்தால் சி .ஐ .டி விசாரணை

ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த கருத்து தொடர்பாக சி.ஐ.டி விசாரணையை முன்னெடுக்கவுள்ளது....

Read more

நவீன் திஸாநாயக்கமீது சீறிப்பாயும் வே. இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என மலையக...

Read more

கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம்;ஜனநாயகப் போராளிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம்...

Read more

மன்னாரில் மத ஸ்தலங்கள் மீது மீண்டும் தாக்குதல்

மன்னார் பிரதேச செயலக பிரிவு தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது திருகேதீஸ்வரம் தள்ளாடி வீதி அருகில் அமைந்துள்ள...

Read more

குமார் பொன்னம்பலம் சந்திரிகாவால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் ; தர்மலிங்கம் சுரேஸ்

ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தி சர்வதேச அரங்கிற்கு தனது கருத்துக்களை மிக தெளிவாக கஜேந்திரகுமாரின் தந்தையாரான குமார் பொன்னம்பலம் கூறிவந்தார் இந்த போராட்டம் நியாயப்படுத்தப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்காவால்...

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்துக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். எனினும் பூஜை...

Read more

பளையில் 2 1/2 கிலோ சி-4 வெடிமருந்து மீட்பு!!

பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பளை பகுதியில் உள்ள மிதிவெடி...

Read more

கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு மீன்

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று...

Read more
Page 1675 of 4131 1 1,674 1,675 1,676 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News