ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
May 2, 2024
வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய நடைமுறையை மாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு...
Read more2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில், தபால் வாக்குகளை...
Read moreதேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்! கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...
Read moreயாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமான நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில்...
Read moreஎனது கரங்கள் தூய்மையாகவே உள்ளன மற்றவர்கள் போல் கறை படியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற...
Read moreதபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய...
Read moreகொரோனா அனர்த்த நிலைமையை பயன்படுத்தி தமிழர்கள் முஸ்லீம்களை விட அதிகளவான பிள்ளைகளை பெற முயற்சிக்க வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) அறிவுரை கூறியுள்ளார். அம்பாறை...
Read moreமன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து...
Read moreகிராமங்கள் நிறைவான கிராமங்களானால் தான் அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்கள் என முன்னாள் விவசாயப் பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை...
Read moreமது போதையில் வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று அதிகாலை 04.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures