மட்டக்களப்பு மாவட்டத்தில் 269 முறைப்பாடுகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 269 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை இதுவாகும். மட்டக்களப்பு...

Read more

மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்...

Read more

நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலி

மஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக...

Read more

நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக...

Read more

தேர்தல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்

தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை...

Read more

வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது

தேர்தல் விதியை மீறி இடம்பெற்ற வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் நேற்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. கடந்த...

Read more

முதல் தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள்

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் இலங்கை வரலாற்றில் நடைபெறாத விடயங்களை நடாத்த வைப்பதாக உள்ளது. இத்தனை காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் மரப்பலகையினாலான வாக்குபெட்டிகளே பயன்படுத்தப்பட்டது. தேர்தல்கள்...

Read more

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கை!

எம் மண்ணுக்காக போராடிய மாவீரர்களை மனதில் இருத்தி எமக்காக போராடக்கூடிய தேசியக் கொள்கையாளருக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளனர். 2020...

Read more

அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய மூவர் கோவையில் கைது

இலங்கையின் பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்க உதவிய இலங்கை பெண் உட்பட மூவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

Read more

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல்

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more
Page 1640 of 4155 1 1,639 1,640 1,641 4,155
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News