வெவ்வேறு கட்சிகளிலிருந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது ;ஜி.எல்.பீரிஸ்

ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு கட்சிகளிலிருந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதைக்...

Read more

கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி வாக்களிக்கவும் ; ஜோசப் ஆண்டகை கோரிக்கை

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை...

Read more

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 815ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 70 பேரும் விடுவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது....

Read more

புதிய நாடாளுமன்ற அமர்வுக்கான சுகாதார வழிகாட்டல்

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட்-19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பாணிப்பாளர்...

Read more

ஐக்கிய தேசிய கட்சி பிளவுக்கு சம்பிக்கவும் ஒரு காரணம் நவீன் குற்றசாட்டு

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று 2025 இல் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு முயல்கின்றார் என்பது தெளிவான விடயம் என நவீன் திசநாயக்க...

Read more

பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா? மகிந்தவிற்கு சிறிதரன் சவால்

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் சிறிதரன் சவால் விடுத்துள்ளார் நேற்றைய...

Read more

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார் ;சிவாஜிலிங்கம்

திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட...

Read more

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை

இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 6 ஆயிரத்து 275 பேர் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். அவர்கள்...

Read more

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே...

Read more
Page 1639 of 4148 1 1,638 1,639 1,640 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News