Easy 24 News

எட்டு வித செல்வங்களுக்கு அதி தேவதையான மகாலட்சுமி

மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள்....

Read more

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

ஆவணி மாதம் சிவாலயங்கள் தோறும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் ‘அடி உதவுவது...

Read more

புதுமுகங்கள் நடிக்கும் “மெய்ப்பட செய்”

சமூகத்தில் புரையோடிக் இருக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி தயாராகி வரும் புதிய படத்திற்கு “மெய்ப்பட செய்” என பெயரிடப்பட்டிருக்கிறது.   அறிமுக இயக்குனர் வேலன் இயக்கத்தில் தயாராகி...

Read more

மூன்று வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் – அசங்க நவரத்ன

கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாட்டை முடக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரது நிலைப்பாடாக உள்ளது.   நாட்டு மக்களை பாதுகாக்க ஜனாதிபதி சிறந்த தீர்வை எடுக்க வேண்டும்....

Read more

சந்திமல், தசுன் சானக்க தலைமையிலான அணிகள் வெற்றி

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 'இன்விடேஷனல்' இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின்  நேற்று நடைபெற்ற 2...

Read more

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சினம் கொள்” திரைப்படமாகும். சமகால தமிழ் நில வாழ்வியலை நிதர்சனமாக புடம் போட்டுக் காட்டிய...

Read more

வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்து சுகாதார பணிப்பாளரினால் விசேட ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ள. எதிர்வரும் 31ஆம் திகதி...

Read more

ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் – பகிரங்கமாக அறிவித்த நாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும்...

Read more

முன்னூதாரணமாக தன்னை தானே முடக்கும் கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி...

Read more
Page 1572 of 4590 1 1,571 1,572 1,573 4,590
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News