Easy 24 News

உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரபணு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 12  வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மரபணு முறையிலான சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் ஒழுங்குறுத்துகை கழகம் அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் ...

Read more

2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க...

Read more

ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பந்தாக்கு சென்ஜோன்ஸ் பகிடிக்கு கொக்குவில் புட்போலுக்குப் பற்றிக்ஸ் வொலிபோலுக்கு ஆவரங்கால் தடியூண்டிப் பாஞ்சால் நடேஸ்வராக் கல்லூரி ஓடிப் பாஞ்சா மகாஜனா நாடகத்துக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி வீட்டுக்கு...

Read more

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் 'நல்லெண்ணெய் சித்ரா' என அழைக்கப்பட்டார். பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது...

Read more

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான...

Read more

நலம் தரும் நாகராஜ சுவாமி திருக்கோவில்- நாகர்கோவில்

இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர். நாகராஜா கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும்...

Read more

அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா விருந்துடன் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் புடவை கட்டி, அத்தப்பூ கோலம் போட்டு, ஓண சத்யா என்ற விருந்துடன் உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்....

Read more

கொரோனா தீவிரத்தை வைத்து ஆசிரியர்களை சாடிய கோத்தபாய

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா...

Read more

195 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர தன்மை சடுதியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல் மாகாணத்தில் டெல்டா தொற்றின் பரவலும் சடுதியாக அதிகரிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது...

Read more

பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்

நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வரத்தமனி...

Read more
Page 1568 of 4590 1 1,567 1,568 1,569 4,590
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News