ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அருள்வான் – திரைப்பட விமர்சனம்
July 17, 2026
நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
July 17, 2026
காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஜெர்மன் பிரஜையொருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் காபூலிலிருந்து அவரை அழைத்து...
Read moreஅதிரடி ஆட்டம் நிறைந்த லோர்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சவுத்தன் பிரேவ் அணி ஆண்களுக்கான‘தி ஹன்ட்ரட்'...
Read more2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 18 பேர் தேசிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய ஒப்பந்தம்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டாவது கடிதத்தினை அனுப்பி ஒருவாரமாகின்றபோதும் இன்னமும் ஜனாதிபதியிடத்திலிருந்து எவ்விதமான...
Read moreகிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி...
Read moreவேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டமிட்டு வெளிநாட்டு பட்டதாரிகள் புறக்கணிப்புக்குள்ளானதாக வெளிநாட்டு பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்...
Read moreஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு...
Read moreஇஸ்ரேலிய எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன்போது இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுவன்...
Read moreஅமெரிக்கா ஆக்கிரமித்த இரு தசாப்தங்களின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் விரைவான எழுச்சி அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தவும் காரணமாக...
Read more'தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்' தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை...
Read more