Easy 24 News

யுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை | சரத்பொன்சேகா

யுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை. இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் 99.9 வீதமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை...

Read more

பெண்களின் உயர்வுக்காய் கலைஞர் நிரோதினி பரராஜசிங்கத்தின் அடுத்த பிரவேசம்

புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் உன்னதமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். அந்த வகையில் பிரபல நடன ஆசிரியர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்களும்...

Read more

விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்பகுதிகளை இலக்கு வைக்கும் சீனா?

இலங்கை போன்ற தீவுகளில் இராணுவ தரையிறக்கத்தின் போது கடற்பகுதிகளை பிடித்து தரையிறங்கிவிட்டால் தனது ஆதிக்கத்தினை செலுத்தி படிப்படியாக ஏனைய இடங்களை கைப்பற்றிவிடலாம் என்பதே சீனாவின் அரசியல் நகர்வு...

Read more

மூண்டது போர் | உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா

ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது...

Read more

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள்...

Read more

இலங்கை – இந்தியவுக்கு இடையிலான டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள்...

Read more

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் த.தே.கூ.வினரின் போராட்டம் திட்டமிடப்பட்ட சதி | ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத போது வருகை தந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தைத் தவறாகப்...

Read more

யாழ்.சோமசுந்தரம் அவனியூ பெண் கொலை சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி...

Read more

மானொன்றை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதியின்றி 5 வயது மதிக்கத்தக்க மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   கைதான...

Read more

மன்னாரில் 5 அரிய வகை கடலாமைகள் வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து மீட்பு

மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் நேற்று(23) புதன்கிழமை...

Read more
Page 1239 of 4583 1 1,238 1,239 1,240 4,583
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News