ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
113ஐ நீக்கி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; இடைக்கால அரசாங்கம்; பொதுத்தேர்தல் -உதய கம்மன்பில ------------------------------------------------------------------------ தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக...
Read moreநாம் இலங்கையில் தான் இருக்கின்றோமா அல்லது அரபு நாடொன்றில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் நேற்றிரவு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுவரை காலம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. எரிவாயு...
Read moreஇலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிராகவும் செயற்படுபவரும் அருண் சித்தார்த்திற்கு இன்று யாழில் மக்கள் செருப்பால் தாக்குதல் வழங்கியுள்ளனர். இன்று இலங்கை அரசின் அண்மைக்கால...
Read moreமிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர். நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி...
Read moreமிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
Read moreஇந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. இன்று முதல் கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகள் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா...
Read moreஇறக்குமதியாகும் மற்றும் உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் சீமெந்து பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
Read moreநாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்தி வைக்கும் தீர்மானம் இல்லை என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
Read moreமாபெரும் கண்டனப் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் யாழில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும்...
Read moreமிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். சுமேத சஞ்சீவ என்ற செய்தியாளரே தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில்வைத்து...
Read more