ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
எம்மில் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களுடன் இணைய வழியிலேயே உரையாடி, தங்களுக்கான சிகிச்சையை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில் மருத்துவர்கள் கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பரிசோதனைகளை இணைய...
Read moreஅனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவர் கினிகத்தனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தனை பொலிஸ் பிரிவில் கல்பொதுயாய பிரதேசத்தில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சமையல் எரிவாயு...
Read moreஇலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவது குறித்து ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்...
Read moreகடவத்தை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 270 இலட்சத்திற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று ஆடை விற்பனை நிலைய...
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , அத்தியாவசிய சேவைகள் அவற்றில் உள்ளடக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையானளவு எரிபொருளை மட்டுப்பாடின்றி...
Read moreநாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு...
Read moreபாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடத் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு...
Read moreஇலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில்...
Read moreகொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டிய சன்ரைசர்ஸ்...
Read moreகாலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக , கிரிபத்கொட - மாகொல சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில்...
Read more