Easy 24 News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளதாரத்தி;ற்கும் பொதுமக்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை...

Read more

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும்...

Read more

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவி விலகலை...

Read more

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் மிகப்பெரிய முட்டாள் – ஓமல்பே சோபித தேரர் சீற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் மிகப்பெரிய முட்டாளாக மாறியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more

பதவி விலகினார் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் 

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளார்.  ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்...

Read more

இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு சுயாதீன கட்சிகள் கடும் எதிர்ப்பு

இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கட்சி தலைவர் கூட்டத்தில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல்...

Read more

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பில் உள்ள ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.  ஜனாதிபதியின் இல்லத்தின் கதவுகளை மக்கள் தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.   ஜனாதிபதி...

Read more

போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்

கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

ஒலி நரம்பு மண்டலப் பாதிப்பின் காரணமாக ஏற்படும் காது கேளாமைக்குரிய நவீன சிகிச்சை

எம்மில் சிலருக்கு அரிதாக மரபணு குறைபாட்டின் காரணமாகவும், வேறு சிலருக்கு காதில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்....

Read more
Page 1044 of 4576 1 1,043 1,044 1,045 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News