ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
விம்பிள்டனில் சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவில் போன்று கனவான்கள் ஒற்றையர் பிரிவிலும் புதிய ஒருவர் சம்பியனாவாரா அல்லது நடப்பு சம்பயின் மீண்டும் சம்பியானாவாரா என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி...
Read moreஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்...
Read moreயாழ்ப்பாம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு...
Read moreஅண்மையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு எழுதிய தனது...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அலரிமாளிகையில்...
Read moreஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி,...
Read moreஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி...
Read moreமனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் அறிக்கையொன்றை விடுத்து...
Read moreஅகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழக மத்திய அரங்கில் இன்று சனிக்கிழமை (09) நடைபெற்ற ஒன்ஸ் ஜெபோருடனான சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 - 1...
Read more