Easy 24 News

ஜனாதிபதி தெரிவிற்கு நாளை வேட்புமனு : ரணில் மௌனிப்பு!

பாராளுமன்றத்தின் ஊடான 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி தெரிவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை 19 ஆம் திகதி செவ்வாயக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய...

Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் பாகிஸ்தான்

காலி  சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய 3 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக மூன்றாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு...

Read more

இன்று முதல் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் ! அதிவிசேட வர்த்தமானியை வெளிட்டார் பதில் ஜனாதிபதி 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் நடைமுறையாகும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அவசர நிலையின் நிலவுவதன்...

Read more

அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியம் மீண்டும் வலியுறுத்தினார் மத்திய வங்கி ஆளுநர்

2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடையும்என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வோல்ஸ்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை...

Read more

தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது...

Read more

கறுப்பு ஜூலை | நீதியை வழங்கக் கோரிப் போராட்டம்

கறுப்பு ஜூலைப் படுகொலைக்கு நீதியை வழங்கக் கோரி போராட்டம் கனடாவில் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனேடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் அழைப்பு விடுத்துள்ளது.

Read more

தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

தனியார் பேருந்துகள் இன்று முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும்.வரையறையற்ற வகையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும் என அகில இலங்கை தனியார் பேருந்து...

Read more

15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுங்கள் | சிங்கப்பூர் அதிகாரிகள்

திரு கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, திரு.கோட்டாபய ராஜபக்ஷவை விரைவில் நாட்டை விட்டு...

Read more
Page 1030 of 4576 1 1,029 1,030 1,031 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News