தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’...
Read moreகுஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு, கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் பிரல்ஹாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி நடைபெறும்...
Read moreகட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக விஜய் ரூபானி கூறினார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென...
Read moreஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்...
Read moreமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகி...
Read moreஅசாமில் பிரம்மபுத்திரா நிதியில் புதன்கிழமை மாலை இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக...
Read moreகவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் அவரது 85 ஆவது வயதில் இன்று காலமானார். உயிர் காக்கும் மருத்துவ...
Read moreபொதுமக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலே கொண்டு, அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால்...
Read moreசத்ரியன்' திரைப்படத்தை தனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என புகைப்படம் ஒன்றை விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்...
Read moreகேரளாவின் கோழிக்கோட்டு பகுதியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளான். புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு...
Read more