இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில்,...
Read moreதிருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 12வது நாளாக சத்யாக்கிரக போராட்டம் இன்றும் (28)திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர்கிறது. கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது...
Read moreபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா? போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்றால் அது ஜே.வி.பி ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
Read moreயாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றியமைப்பது பொருளாதாரத்துக்கு வினைத்திறனானதாக அமையாது என நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
Read moreமுன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிந்த...
Read moreஅண்மைக் காலமாக இலாபமடைந்து வரும் பலாலி விமான நிலையம் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 85 மில்லியன் ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான...
Read moreநடிகர் ரஜினி கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ரஜினி கேங்' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹாரர் கொமடி ஜேனரிலான இந்த...
Read more'நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள Lotte New York...
Read more