திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை...
Read more“வைகாசித் திங்களில் வருவேன்”…. “வைகாசித் திங்களில் வருவேன் ஒரு நாள் என்ற கண்ணகி அம்மனின் வரலாற்றுக்கு அமைவாக வருடாந்தம் வைகாசி பூரணைக்கு முதல் திங்கள் கண்ணகை அம்மனுக்கு...
Read moreவறுமையிலும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ச.கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட்...
Read moreதமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் 1991 இல் இடம்பெற்ற முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏழு அரசியல் கைதிகளில் ஒருவரான...
Read moreவெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமது தகவல்களை பதிவு செய்ய...
Read moreவர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வர்த்தகர் ஒருவரை மிரட்டி பணம் கோரிய சம்பவம் தொடர்பாக...
Read moreஉலகிலுள்ள பல பிரதான நாடுகள் இலங்கை செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் வருகை இலங்கை பாதுகாப்பான நாடு என்ற வலுவான செய்தியை முழு...
Read moreநந்திக்கடலருகினிலே எழிலுடனே வீற்றிருந்து நாடி வரும் அடியவருக்கு நலம் பல தருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கலின் ஒரு நிகழ்வான தீர்த்தம் எடுத்தல் இன்று மாலை பக்தி...
Read moreஅடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....
Read moreயாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை...
Read more