நாடு முழுவதும் நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில், 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம்...
Read moreஸ்ரீலங்கா பொஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அவர் தனது...
Read moreஅவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (07) இரவு நடைபெறவுள்ள முதலாவது...
Read moreபிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர். பார்ட்டிகேட்...
Read moreஇலங்கையை பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ள ஐநாவின் இரு அமைப்புகள் இலங்கை எதிர்வரும் மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளன. உலக உணவு திட்டமும்...
Read moreநாட்எல் இவ்வாண்டிலும், 2023 ஆம் ஆண்டிலும் 800 000 ஹெக்டயர் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான 150 000 மெட்ரிக் தொன் யூரியா, 45 000 மெட்ரிக்...
Read moreபிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார். பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக சமூக...
Read moreசசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற...
Read moreஜூன் நடுப்பகுதியில் விலையேற்றம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய...
Read moreபாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்...
Read more