இன்று (11) சனிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ....
Read moreஎதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும்...
Read moreகடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக...
Read moreஇலங்கை எதிர்கொண்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடி மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாக மாறாலாம் என ஐநா எச்சரித்துள்ளது. இது முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக மாறாலம் என நாங்கள் கவலைகொண்டுள்ளோம்,இதற்கு...
Read moreஉக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 107 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்....
Read moreவங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிப்பது அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வருமானத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாடிக்கையாளர்களால் தங்கள் கடன்களை மீள...
Read moreடெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7...
Read moreபுவியின் தென் துருவத்திலுள்ள அந்தாட்டிக்காவில் புதிய பனிப்பொழிவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்களின் வயிறு, மனிதனின் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த...
Read moreவாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தகைமை திகதி ஜுன் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022...
Read moreஇலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி...
Read more