குருநாகல்வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு...
Read moreநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மக்கள் எரிபொருளை சேகரித்து வருகின்றனர். இந்த எரிபொருள் சேகரிப்பை தடுப்பதற்காக வாகன இலக்கத்திற்கேற்ப எரிபொருளை வழங்குவதற்கான இணைய செயலி ஒன்றை (APP) அறிமுகப்படுத்தவற்கு...
Read moreஇரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரும் என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எரிவாயுவை இறக்குமதி...
Read moreயாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வீட்டில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்...
Read moreInternet Explorer இன் பிரவுசர் சேவையை முழுவதுமாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 27 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகி , ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறியாகும். நாட்டுக்கு...
Read moreபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்று 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஏழு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் . சிறுகுற்றங்களை புரிந்தவர்கள் மற்றும்...
Read moreஇந்த மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக செயற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். அந்த வேலைத்திட்டம்...
Read moreஇலங்கையில் சிறுவர்களைப் பொறுத்தமட்டில் மந்தபோசணைக் குறைபாடானது மிகமுக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. தற்போது அவர்களுக்குரிய உடனடி உதவிகள் வழங்கப்படாத பட்சத்தில், பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன்...
Read moreபாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைவின்கீழ் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருக்கும்...
Read more