சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
Read moreவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க இராணுவ இரகசியங்களை 2010...
Read moreமாத்தறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திக்வெல்ல - வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த...
Read moreவென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
Read moreகொழும்பு மாநகர எல்லைக்குள் இருக்கும் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் முழுவதும் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இணையவழி...
Read moreஇலங்கை மின்சார உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை...
Read moreஇலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள...
Read moreஎரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துசேவை நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமேயானால் இன்னும் ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை...
Read moreநுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நவீனமயப்படுத்தல் மற்றும் பராமரிப்பு வேலைத்திட்டத்திற்காக 18 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 70 நாட்களுக்கு மூடப்படுகின்ற போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, வெற்றி பெற்றவராக அவர் பதவி விலகும் வரை நாட்டு மக்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டியேற்படும். அவர் பதவி விலகவில்லை எனில்...
Read more