Easy 24 News

முக்கிய செய்திகள்

பிரதமரை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் | வாசுதேவ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஜனாதிபதி சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும், இல்லாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்....

Read more

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் – தம்மிக பெரேரா

தனது நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டேன் என வர்த்தக...

Read more

பெரும்பான்மையை இழந்தது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் ஆளும் கூட்டணி

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இம்மாதம் 12 ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இறுதிகட்ட வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது.  இந்த...

Read more

850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடிதீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள்...

Read more

ரணில் பிரச்சினையைத் தீர்க்க வரவில்லை : போராட்டத்தை அழிக்க வந்துள்ளார் – இராமலிங்கம் சந்திரசேகரன்

காலிமுகத்திடலில் கோட்டா கோ கம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்...

Read more

உலகில் 100 கோடி பேருக்கு மன நலப்பிரச்சினை | சுகாதார ஸ்தாபனம்

உலகத்திற்கே பெரும் நெருக்கடியை அளித்த கொரோனா தனிமனிதன் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தின் நிலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எண்ணி, எண்ணி பலரும் மனச்சோர்வுக்கு...

Read more

சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட எரிபொருள் கொடுப்பனவு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து எரிசக்தி...

Read more

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். படகுகள் மூலம் இங்கு வருபவர்கள் இங்கு குடியமர்த்தப்படமாட்டர்கள்...

Read more

ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளே நெருக்கடிக்கு காரணம் | சந்திம வீரக்கொடி

முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தை  வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம...

Read more
Page 875 of 922 1 874 875 876 922