பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம்...
Read moreமூத்த பத்திரிகையாளரும், குமுதம் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் காலமானார். குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 55. இவர் ஏராளமான...
Read moreதேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது,...
Read moreஇந்த வருடம் நடைபெறவுள்ள எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தில் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. இதற்கு அமைய எல்பிஎல்...
Read moreபண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று...
Read moreதேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது,...
Read moreஅதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும், தற்போது வைத்தியசாலை பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்...
Read moreநாட்டில் நாளை (22) மற்றும் புதன்கிழமை (23) ஆகிய தினங்களில், 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி...
Read moreநானுஓயா பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார். இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீண்ட நேரமாக...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் அவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க வேண்டிய தேவை கிடையாது. விமல் வீரவன்ச குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது...
Read more