Easy 24 News

முக்கிய செய்திகள்

யாழில் கிணற்று நீரை குடிக்க ஆய்வு செய்ய வேண்டும் |ஆறுதிருமுருகன்

யாழ் குடாநாட்டின்  கிணற்று நீரை  குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக  துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு...

Read more

வேறு கட்சியில் இணைகின்றாரா சந்திரிகா | தெரிவித்திருப்பது என்ன?

நான் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலேயே பிறந்தேன் அந்த கட்சியிலேயே வளர்ந்தேன் இறுதி வரை அந்த கட்சியிலேயே இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் முகநூல் பதிவொன்றில்...

Read more

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! ஓய்வுபெறப் போகும் 2800 பேர் : வெளிநாட்டை நோக்கி படையெடுப்பு

சுமார் ஆறாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் மூவாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உத்தேசித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக...

Read more

வெளிநாடொன்றில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்

சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார்  அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். ...

Read more

தரவுகளை சேகரிக்க, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

தரவு சேகரிப்பு மற்றும் விண்ணப்ப செயலாக்கத்திற்கு தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் பொது அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு 150 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. மில்லியன்...

Read more

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....

Read more

வெல்லம்பிட்டியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   கிட்டம்பஹுவ பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட...

Read more

மலையகத்தில் போதைப்பொருள் | ஜீவன் குற்றச்சாட்டு

"ஹொரன பெருந்தோட்ட நிறுவனம் தம்மிக்க பெரேராவுக்கு உரித்தானது, அவர்தான் இலங்கையின் நம்பர் வன் பணக்காரர், நாட்டை மீட்கப்போவதாக கூறியே அவர் நாடாளுமன்றம் கூட வந்தார். தோட்ட மக்களை...

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் கொலை | கணவர் சந்தேகத்தில் கைது

அவுஸ்திரேலியாவின்  மெல்போர்ன் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது வீட்டில் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

Read more

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தாத்தா கைது!

14 வயதான  சிறுமி ஒருவர்  தனது தாத்தாவினால் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் ஒன்று கல்னேவ - ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தமது மகள் பாலியல்...

Read more
Page 823 of 1058 1 822 823 824 1,058
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News