Easy 24 News

முக்கிய செய்திகள்

திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த அதிகளவிலான பொலிஸார்

கொட்டுக்கச்சிய - நவோத்யா வித்தியாலயத்திற்குள் திடீரென இன்றையதினம் பொலிஸார் நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் பொலிஸார்...

Read more

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும்...

Read more

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட...

Read more

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக  மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி,...

Read more

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் – சானக வகும்பர

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி நடைபெறவுள்ளதால் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும். ...

Read more

நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை | புதிய விமானங்கள் கொள்வனவு | பந்துல குணவர்தன

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த...

Read more

காற்று மாசடைவு மீண்டும் அதிகரிப்பு ; ஓரிரு தினங்களுக்கு இந்நிலை தொடருமாம்

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12)...

Read more

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட...

Read more

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தகவலொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து...

Read more
Page 813 of 1057 1 812 813 814 1,057
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News