மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...
Read moreநடப்பு சம்பியன் இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற மிகவும் தீர்மானமிக்க ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில்...
Read moreதென் கொரியாவில் 'ஹின்னம்னார்' என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர்...
Read moreஅயர்லாந்தின் தரவு தனியுரிமை கட்டுப்பாட்டாளர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு எதிராக 405 மில்லியன் யூரோக்கள் (402 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டதாக கண்காணிப்புக் குழுவின்...
Read moreகொரோனா வைரஸ் அதிகரிப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வின்மை ஆகியன இலங்கையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என...
Read moreபாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும்...
Read moreசப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல...
Read moreயாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில் பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்க...
Read moreஇலங்கையில் 17மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள் சாதாரண மந்தபோசணைக்கும் ஆளாகி இருக்கின்றனர். இந்த...
Read more