Easy 24 News

முக்கிய செய்திகள்

மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

மழை, புயல் வருமா? | இன்றைய வானிலை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

Read more

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

வார இறுதி நாட்களிலும் (17, 18) திங்கட்கிழமையும் (19) இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW...

Read more

சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் | மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் குடியகல்வு சட்டத்திற்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் நெருக்கடிக்குள்ளானவர்கள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட...

Read more

கால்பந்து வீரருக்கு ஆழ்கடலில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்

ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி தலைவர் மெஸ்ஸிக்கு, இந்திய ரசிகர்களினால் ஆழ்கடலில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்-அவுட் வைக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதிக...

Read more

பிரித்தானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறுவர்களின் மரணம்

பிரித்தானியாவில் strep A பாதிப்பு தற்போது பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. பிரித்தானியாவில் இந்த strep A பாதிப்பு காரணமாக இதுவரையில் 19 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக...

Read more

ரஷ்ய படைகளால் பெரும் நெருக்கடியில் உக்ரைன் | நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்

உக்ரைன் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியுள்ளது. முன்னதாக ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது....

Read more

தாயாரின் கவனயீனத்தால் மூன்று மாத குழந்தை பலி

முல்லேரிய அம்பத்தலே பிரதேசத்தில் உள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டரில்...

Read more

வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் சிலரின் நியாயமற்ற செயல்

சில திறமையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பத்திரிகை...

Read more

முட்டை விலை அதிகரிப்பு | பண்டிகைக் காலத்தில் சிக்கல் ஏற்படலாம்

நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரியமையளார்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். முட்டை...

Read more
Page 808 of 1057 1 807 808 809 1,057
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News