பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய இரகசிய கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது....
Read moreவெற்றிகரமாக பயணத்தை தொடர்கின்ற திங்கள் நட்பு வட்டத்தின் இவ்வாரச் சந்திப்பு கனடாவில் மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் பிரகாசமான வளரும் திங்கள் நட்பு வட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது...
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமான செயற்பட்டு ரீதியான நோக்கை கொண்ட நாட்டுக்கு அவசியமான தலைவர் என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்து காட்டியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்...
Read moreவடமாகாணத்தில் போதிய ஆசிரிய ஆளணியிருந்தும், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கோ, நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கோ உட்படுத்த முடியாத, எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாத, தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட...
Read moreஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின்...
Read moreகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கம போராட்டத்தில் பங்கேற்ற தமிதா அபேரத்வை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்...
Read more