Easy 24 News

முக்கிய செய்திகள்

கணவனின் கழுத்தில் கத்தி வைத்து மனைவிமீது பாலியல் வல்லுறவு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை,...

Read more

இராணுவ அதிகாரிக்கு அமெரிக்காவின் தடை | எங்களால் எதுவும் செய்ய முடியாது | வெளிவிவகார அமைச்சர்

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின்...

Read more

அரகலய குறித்து சர்ச்சை பதிவு | ஸ்கொட்லாந்து பெண் இலங்கையில் தலைமறைவு

நீதிபதிகள் அவரின் ஆவணங்களை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கெய்லெ பிரேசர் இலங்கைக்குள் தலைமறைவாக உள்ளார். அடுத்த வருடம் ஜூலை...

Read more

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர்...

Read more

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (டிசம்பர்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் | வேட்புமனுக்களுக்கான திகதி வெளியிடும் வர்த்தமானி விரைவில்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி குறிப்பிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட இருக்கின்றது.  வேட்புமனுக்களை  ஏற்றுக்கொள்ளும்...

Read more

யாழ்.பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ...

Read more

கண்டி மாவட்டத்தில் 143 எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிகிச்சை

கண்டி மாவட்டத்தில் 143 பேர் எச்.ஐ.வி. தொற்று காரணமாக தொடர்ந்து வைத்திய சேவையை பெற்று வருவதாக கண்டி மாவட்ட எச்.ஐ.வி. தடுப்புப் பிரிவின் பிரதானி, வைத்தியர் எம்.ஐ.எம்....

Read more

படைப்புழு தாக்கத்தால் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிண்ணியா சோளச் செய்கையாளர்கள் கவலை

படைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.  கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் தற்போது சோளக்கதிர்...

Read more

நாளை திங்கட்கிழமையும் மழை நீடிக்கலாம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்...

Read more
Page 797 of 1057 1 796 797 798 1,057
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News