தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற...
Read moreகாண்டாமிருகங்களை வேட்டையாடுவது இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என நமீபியா தெரிவித்துள்ளது. நமீபியாவில் அருகிவரும் காண்டாமிருகங்கள் கடந்த வருடம் மிகப்பெருமளவில் வேட்டையாடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரிகள் 2021 ம் ஆண்டை...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இரா. சம்பந்தன் இவ்வாறு மருத்துவ பரிசோனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreஅரசாங்கத்தின் வருமானம் ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்கவேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...
Read moreமுன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவிற்கு இவ்வாண்டுக்கான தேசிய விருதான ஸ்ரீலங்காபிமானய 'இலங்கையின் பெருமை' விருதினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் மிகவும் சிறப்பான சேவைகளைப்...
Read moreவசந்த முதலிகேவின் விடுதலை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் ஊடாக அதன்கீழ் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை...
Read moreதிருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது....
Read moreஈழத்தின் மிக முக்கியமான இயக்குனரான மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி உலகளாவிய ரீதியில் பல விருதுகளை பெற்று ஈழத்தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு...
Read moreவேலன் சுவாமிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால...
Read more